கலியில் எல்லோரும் வேதத்தை பற்றியும் ப்ரம்மத்தை பற்றியும்
பேசுவார்கள் ; ஆனால் அதில் பலரது அனுஷ்டானம் செய்கை சரியாக வேதத்தை அனுசரித்து இருக்காது. வயிற்றை நிரப்பிக் கொள்ளவும் காமத்தை உத்தேசித்தும் விசேஷமாக ஈடுபடுவார்கள்.
எந்த சமயத்தில் வேதம் சொன்ன வழியில் அனுஷ்டானம் செய்யும் சாதுக்களுக்கு சிரமம் நாலாவிதத்திலும் வருகிறதோ அப்பொழுது கலி ரொம்ப விருத்தி அடைந்ததாக ஊஹிக்கலாம். ஊஹித்து அதைத் தடுக்க பரிஹாரம் தேடி பிராயச்சித்தம் செய்ய வேண்டும்.
– விஷ்ணு புராணம்
– விஷ்ணு புராணம்
அ.முத்து வெங்கட்ரமண ஸர்மா
சீ.கிருஷ்ண ஸ்வாமி ஸர்மா
புரோகிதர் & ஜோதிடர்
ஜகத்குரு புரோகித் & வேதிக் அஸ்ட்ரோ சர்வீஸஸ்.
ஒதியத்தூர் அஞ்சல்,
சேலம் மாவட்டம்.
சீ.கிருஷ்ண ஸ்வாமி ஸர்மா
புரோகிதர் & ஜோதிடர்
ஜகத்குரு புரோகித் & வேதிக் அஸ்ட்ரோ சர்வீஸஸ்.
ஒதியத்தூர் அஞ்சல்,
சேலம் மாவட்டம்.
No comments:
Post a Comment